திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே மருத்துவமனை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
சென்னாம்பேட்டையைச் சேர்ந...
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை 2 மர்ம நபர்கள் திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
பிரதாபராமபுரம் ப...
புதுச்சேரியில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சாலையில் நிறுத்தப்பட்டிருந்த டாடா ஏஸ் சரக்கு வாகனத்தை திருடி சென்ற நபரை சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
மாகாலிங்கம் என்பவர் காமராஜர...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் தனியார் நிறுவனம் முன் நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சேலத்தை சேர்ந்தவர் பரணிதரன்...